செம அடி…வீட்டுக்கு போகும்போது காயத்தோடு தான் போவேன்..வாணிபோஜன் கூறிய அதிர்ச்சி தகவல்.!

Published by
பால முருகன்

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணிபோஜன் தற்போது பல  படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படமான  “மிரள்” ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஓரளவு வசூல் செய்தது.

vani bhojan

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பரத்திற்கு ஜோடியாக “லவ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆர்.பி.பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான டீசரும் நேற்று வெளியானது. டீசரை பார்க்கையில் வித்தியாசமான கதைக்களத்தை உணர்த்துவது போல இருந்தது. டீசரை வெளியிட சென்னையில் ஒரு விழாவும் நடந்தது.

இதையும் படியுங்களேன்- பெரிய தொகை கொடுத்து “மாவீரன்” படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.!

loveteaserlaunch [Image Source: Twitter ]

இந்த விழாவில் பேசிய நடிகை வாணிபோஜன் ” நான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தினமும் வீட்டுக்கு போகையில் காயங்களுடன் தான் செல்வேன். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. படத்தில் பல ஆக்சன் காட்சிகள் வரும்.

Vani Bhojan [Image Source: Twitter ]

படத்தில் வரும் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளின் போது நானும் பரத்தும் உண்மையாகவே தாக்கிக்கொள்வோம். நிறையவே அடிவாங்கினேன். அவரும் அடிவாங்கினார். அதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் பரத்”  என்றும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். ஆனாலும், காயங்களுடன் தான் வீட்டுக்கு செல்வேன் என்று வாணிபோஜன் கூறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

8 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

8 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

10 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

10 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

13 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

13 hours ago