Trisha review on Animal [File image]
நடிகை த்ரிஷா மீதான சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை நாளுக்கு நாள் பெருகி கொன்டே சொல்கிறது
நடிகை த்ரிஷாவுக்கு இப்போ தான் ஒரு சர்ச்சை முடிந்தது என்றால், பின்னாடியே இன்னொரு சர்ச்சை ஒட்டிக்கிட்டது போல் தெரிகிறது. ஆம், சமீபத்தில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை.
அதற்குள், அனிமல் திரைப்படம் குறித்து த்ரிஷா முன்வைத்த விமர்சனம் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இயக்குனர் சந்தீப் ரெட்டி எழுத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் அனிமல். தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவான இந்தப்படம் (டிசம்பர் 1ம் தேதி) உலக முழுவதும் வெளியானது.
படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.236 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் கதைக்களம் என்பது தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் மகனுக்கும்.
முதல் நாளில் ரூ.100 கோடி தட்டிய அனிமல்! ஷாருக்கானை மிஞ்சி ரன்பீர் கபூர் மிரட்டல் சாதனை.!
அவன் பாசம் வைக்கும் தந்தைக்கும் இடையிலான கதை தான். குறிப்பாக, படத்தில் பெண் வெறுப்பின் வெளிப்படையான செய்தியை விவரிப்பதாகவும் சொல்லப்டுகிறது. இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில், “ஒரே வார்த்தை – கல்ட் (CULT) ப்ப்பாஆஆஆஆஆ…” என்று குறிப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, இவருக்கு கடும் எதிர்ப்புக்ள் கிளம்பியது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…