விஜய் டிவி பல நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் மக்களுக்காக வழங்கி கொண்டு இருக்கிறது. விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு வருகிறது.
விஜய் டிவியில் பிரபலமான ஷோ நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 13 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு மாதிரியான தலைப்புகள் கொடுக்கப்பட்டு அந்த தலைப்புகளின் அடிப்படையில் பேச்சாளர்கள் இந்த நிகழ்வில் பேசி வருகிறார்கள்.
இந்த வாரத்தில் நாட்டுப்புற கலைஞர்களை பற்றி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலைஞர்கள் உருமி மேளம் அடித்து நிகழ்ச்சிகளை செய்துள்ளனர். அந்த சத்தத்தை கேட்ட ஒரு பெண்ணுக்கு திடீரென்று சாமி வந்துள்ளது. மேலும் இது மாதிரியான சம்பவம் நீயா நானாவில் இதுவரை நடந்ததில்லை என்று கோபிநாத் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…