அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?

Published by
பால முருகன்

M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின் படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று பல பிரபலங்கள் கூறி கேள்வி பட்டு இருக்கிறோம். அதைப்போல, எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு காலையில் சீக்கிரமே தொடங்கிவிடும்.

தொடங்கும் அந்த முதல்  காட்சியில் எம்.ஜி.ஆர் காட்சி தான் எடுக்கப்படுமாம். அவருடைய காட்சிகள் எடுத்து முடித்த பிறகு தான் மற்ற பிரபலங்களுடைய காட்சிகள் எடுக்கப்படுமாம். இதனை எம்.ஜி.ஆர் செண்டிமெண்ட் ஆகவே பின்பற்றி வந்து இருக்கிறார்.  இதன் காரணமாகவே அவருடன் படங்களில் நடிக்கும் பிரபலங்கள் எல்லாம் சீக்கிரமாகவே வந்துவிடுவார்களாம்.

ஆனால், ஒரு முறை எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆன போது அவருக்கு ஹைதராபாத்தில் பெரிய வேலை வந்தது என்ற காரணத்தால் எம்.ஜி.ஆருக்கு முன்னதாகவே முதல் காட்சியில் நடித்துவிட்டு சரோஜா தேவி கிளம்பிவிட்டாராம். இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிந்ததும் ரொம்பவே கோபப்பட்டுவிட்டாராம்.

நாம் தான் முதல் காட்சியில் நடிக்க்க போகிறோம் என்று மேக்அப் போட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு வந்த பிறகு தனக்கு முன்னாடியே சரோஜா தேவி படத்தில் நடித்துவிட்டு சென்றது தெரிந்துள்ளது. இதனால் கடுப்பான எம்.ஜி.ஆர் மீண்டும் மேக்கப் ரூமிற்கு சென்றுவிட்டாராம். பிறகு தயாரிப்பாளர் சமாதானம் செய்ய சென்றபோது கூட தயாரிப்பாளரை திட்டி எம்.ஜி.ஆர் திட்டி அனுப்பிவிட்டாராம்.

பிறகு தயாரிப்பாளரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் நான் தானே எப்போதும் முதல் காட்சியில் நடிப்பேன் என்று கேட்டாராம். அதற்கு தயாரிப்பாளர் இதனை பற்றி எனக்கு தெரியவே தெரியாது என்று கூறினாராம். அதற்கு எம்.ஜி.ஆர் சரோஜா தேவிக்கு தான் தெரியுமே நான் தான் முதல் காட்சியில் நடிப்பேன் என்று கோபப்பட்டாராம். இதன் காரணமாக தான் எம்.ஜி.ஆர் அரசகட்டளை படத்திற்கு பிறகு பெரிய அளவில் சரோஜா தேவியுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

19 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago