நாங்க இதெல்லாம் அப்பவே சொன்னோம் – நடிகை கஸ்தூரி

Default Image

இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை எரிய விட வேண்டும் என கூறியிருந்தார். 

இந்நிலையில், நடிகை கஸ்தூரி இதுகுறித்து கூறுகையில், ‘ஆத்மா’ படத்தில் இடம்பெற்ற ‘விளக்கு வைப்போ’ என்ற பாடலை வெளியிட்டு நாங்கல்லாம் அப்பவே சொன்னது எனக் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்