நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மக்களுக்கு மரக்கன்று நடுதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு இவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தும், அதனை நடைமுறைபடுத்துவதற்கான முயற்சிகளிலும் வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” இந்த மாபெரும் இயற்கை ஆர்வலரை மண்ணின் மைந்தனை, நம் புழுதியில் புத்திரனை அவர் வாழும் போது போற்ற தவறி விட்டோம். அவர் கற்பித்ததையாவது கையில் எடுப்போம். இயற்கை விவசாயம்! தற்சார்பு வாழ்வு.” என நம்மாழ்வார் குறித்து பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…