தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் சின்னாளம்பட்டி லட்சுமி திரையரங்கில் நடிகர் விஜய்க்கு இரண்டரை அடி உயரத்திற்கு மெழுகு சிலை வைக்க ரசிகர் லட்சுமணன் என்பவர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். தியேட்டர் வளாகத்தில் சிலை வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற கிளை வழக்கில் தியேட்டர் உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்க்க கூறு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…