நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிய நடிகர்.இவர் தற்போது வெள்ளை பூக்கள் எனும் படத்தில் புலனாய்வு அதிகாரியாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பழுதடைந்த அணுஉலையில் நடைபெற்றது. அப்போது அவர் குற்றவாளியை துரத்தி வரும் அணுஉலையில் எறியுள்ளார். drone கேமராவை பயன்படுத்தி அந்த காட்சிகள் படமாக்கபட்டது.
விவேக் 500 அடி உயரத்தை தாண்டியதும் மொபைலில் சிக்னல் கிடைக்கவில்லையாம். படக்குழுவுடன் தொடர்பு கொள்ள முடியாத அந்த நேரத்தில் drone பழுதாகி விபத்துக்குள்ளானது.நான் மட்டும் சற்று நகராமல் நின்று கொண்டிருந்தால்அது என் மீது மோதியிருக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…