நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படமானது வருகிற பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இந்நிலையில் இதற்கான பாடல்காட்சி புனேயில் எடுக்கப்பட்டது. அப்போது ஓவியம் சரவணன் என்ற நடன கலைஞர் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்துகொண்டு இருக்கும்போதே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த அஜித் அவருக்கு பிரேத பரிசோதனை முடியும் வரை நடிகர் அஜித் அவருடன் மருத்துவமனையில் இருந்ததாக பட குழுவினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இவரது உடல் புனேயிலிருந்து, சென்னை செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அஜித் அவர்களே செய்துள்ளார். இதனை மிகவும் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்கள் படக்குழுவினர். மேலும் சரவணனின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
source : tamil.cinebar.in
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…