நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் “வெண்ணிலா கபடி குழு ” திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ராட்சசன் ” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனையை புரிந்தது. தற்போது விஷ்ணு விஷால் “ஜகஜல கில்லாடி “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூவாலா கட்டா உடன் இருக்கும் புகைப்படத்தை விஷ்ணு விஷால் வெளியிட ரசிகர்கள் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என விஷ்ணு விஷாலிடம் கேள்விகள் எழுப்ப அதற்க்கு பதில் அளித்த விஷ்ணு விஷால் “நாங்கள் இருவரும் நீண்ட நாள்களாக பழகி வருகிறோம்.
மேலும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் புடிக்கும் அதற்க்கு மேல் எங்களுக்குள் ஒன்றும் இல்லை என கூறினார்.இந்நிலையில் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக இருக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஷ்ணு விஷால் , ஜூவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார் போல என்று ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி நடராஜை திருமண செய்து கொண்டார்.சில கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…