பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் விஷாலின் கருத்து !!!!!

Published by
Priya
  • பொள்ளாச்சியில் பெண்கள் 200 பேரை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் ” என்று விஷால் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் விஷால் தற்போது “அயோக்கியா” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது.

பொள்ளாச்சியில் பெண்கள் 200 பேரை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வழக்கில் தற்போது  5 நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் தற்போது பல மாணவ அமைப்பினரும், பல மகளிர் அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்கள் நடித்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ” பொள்ளாச்சி குற்றவாளிகள் யாராக இருந்தாலும்,அந்த நபர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் ” என்று விஷால் வலியுறுத்தியுள்ளார்.

Published by
Priya

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

11 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

32 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

34 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

52 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago