திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் திருமண வாழ்கை குறித்து சௌந்தர்யாவும் ,விசாகணும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்கள்.
நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவதுமகள் சௌந்தர்யா. இவர் அண்மையில் தொழிலதிபர் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமண நிகழ்வில் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இவர்களின் திருமணம் நடிகர் ரஜினியின் இல்லத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இதையடுத்து தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் திருமண வாழ்கை குறித்து இவர்கள் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்கள்.
விசாகனுக்கு மகன் வேத்தை மிகவும் பிடிக்குமாம் அவர்கள் இருவரும் மிகவும் கிளோஸ் ஆகிவிட்டார்கள் என சௌந்தர்யா கூறியுள்ளார். மேலும் அவர் திருமணத்தில் தாலிகட்டும் போது மகன் வேத் இல்லை அவன் வந்த பிறகு தான் எனக்கு தாலி காட்டினார்விசாகன் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…