தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தினை பிடிக்க வேண்டுமென்று தொடந்து போராடி வருபவர் விக்ராந்த். இவருக்கு படம் மூலம் கிடைத்த ரசிகர்களை விட ஆண்டுதோறும் நடக்கும் சிசிஎல் போட்டியில் இவர் கிரிக்கெட்டில் கலக்குவதை பார்த்து சேர்ந்த ரசிகர்கள் தான் அதிகம். ஆனால், விக்ராந்த் இந்த வருடம் “நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம்” என கூறியுள்ளார். அவர் வெளியே வர அளவிற்கு அப்படி என்ன நடந்தது?என்பது தெரியவில்லை. இந்நிலையில் விக்ராந்திற்கு ஆதரவாக நடிகர் விஷ்ணு விஷாலும் “உண்மை நண்பா” என கூறியுள்ளார்…
source: dinasuvadu.com
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…