Categories: சினிமா

நட்புக்காக எதையும் செய்வார் மக்கள் செல்வன்! சேதுபதியின் புது அவதாரம்!!

Published by
மணிகண்டன்

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இரண்டு மாதங்களாக வரிசையாக ஜூங்கா,  இமைக்கா நொடிகள், செக்கசிவந்த வானம், 96 என வரிசையாக படங்கள் வெளிவந்து அத்தனையும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் சூப்பர் டீலக்ஸ், சீதகாதி என  படங்கள் வரிசையாக ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
மேலும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ராந்தின் தம்பி சஞ்சீவ் சேதுபதிக்கு நெருக்கமானவர். விஜய் சேதுபதிக்கு ஓர் இய்ககுனர் கதை சொல்ல வந்திருக்கிறார். அதனை கேட்டவர் இக்கதை என்னை விட சஞ்சீவிற்க்கு நன்றாக இருக்கும் என கூறி பட்த்திற்க்கு நானே திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என கூறியும் உள்ளார். இது குறித்து கூறிய சஞ்சீவ், தானும் தனது சகோதரர்.விக்ராந்தும்  சேதுபதிக்கு மிகவும் கடமைபட்டுள்ளோம் என நெகிழ்ந்துள்ளார். source : CINEBAR
 DINASUVADU
 

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago