தளபதி விஜய் அவர்கள் மிகவும் பிரபலமான நடிகராக கருதப்படுகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான பாகுபலி படம் அனைவரும் வியந்து பார்க்கும் வண்ணம் இருந்தது. இது போன்ற படம் மீண்டும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில், மணிரத்னம் கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற கதையை இயக்குவதற்காக பிரபல நடிகர்களான விஜய், விக்ரம், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களில்டம் பேசி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், விஜய் இதற்காக போட்டோசூட் கூட ரகசியமாக எடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
source : tamil.cinebar.in
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…