நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். விஜய் ,அஜித்திற்கு அடுத்த படியாக தற்போது விஜய்சேதுபதிக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் மார்க்கெட் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆண்டில் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்து விடுவார். ஆனால் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் “சிந்து பாத்” வரும் மே மாதம் 16 ந் தேதியும் மற்றும் சிவகார்த்திகேயனின் “மிஸ்டர்.லோக்கல்” படம் 17 ந் தேதியும் திரைக்கு வர இருக்கிறது.
சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகிணி தியேட்டர் வெளியிட்ட அறிவிப்பில் விஜய் சேதுபதியை விட சிவர்த்திகேயனுக்கு தான் ஓப்பனிங் அதிகமாக இருப்பதாகவும் எனவே அவரின் படத்தை தான் திரையிட இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…