சொந்தமாக கதை எழுதி தயாரிப்பில் களமிறங்கிய விஜய் சேதுபதி வேற லெவல் !

Published by
Priya

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களை ஏற்று அசால்ட்டா நடிக்கும் சூப்பர் ஹீரோ.இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் பல அவதாரங்களையும் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் சொந்தமாக ஒரு கதையை எழுதி அதை தயாரிக்க முடிவெடுத்துவிட்டாராம். “ஆரஞ்சு மிட்டாய்” படத்தை இயக்கிய பிஜு விஸ்வநாத்  இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு “சென்னை பழனி மார்ஸ்” எனும் பெயர் வைக்க பட்டுள்ளதாம்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22 ந் தேதி வெளியாக இருக்கிறது.இதனை தற்போது விஜய்சேதுபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Published by
Priya

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

41 mins ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

46 mins ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

59 mins ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

1 hour ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago