நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களை ஏற்று அசால்ட்டா நடிக்கும் சூப்பர் ஹீரோ.இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் பல அவதாரங்களையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் சொந்தமாக ஒரு கதையை எழுதி அதை தயாரிக்க முடிவெடுத்துவிட்டாராம். “ஆரஞ்சு மிட்டாய்” படத்தை இயக்கிய பிஜு விஸ்வநாத் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு “சென்னை பழனி மார்ஸ்” எனும் பெயர் வைக்க பட்டுள்ளதாம்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22 ந் தேதி வெளியாக இருக்கிறது.இதனை தற்போது விஜய்சேதுபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…