ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது, வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. பல தடைகளை தாண்டி வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இந்த படம் கதை திருடப்பட்டது என புகார் எழுந்து தற்போது தான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
இது சம்பந்தமாக ஒரு பேட்டியில் பேசியுள்ள சாந்தனு, ஏ.ஆர்.முருகதாஸ் தனது தந்தையின் படங்கள் குறித்து அவதூறாக பேசியிருப்பது அவருக்கு வருத்தத்தை அளிப்பதாகவும், அப்பா சர்க்கார் பட கதை திருப்பட்டது என்று எந்த பேட்டியிலும் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.
விஜய் ரசிகர்கள் அவரையும் அவரது அப்பாவையும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக திட்டியிருப்பது வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார். அவர்கள் தவறாக புரிந்துகொண்டிருப்பதாகவும், அவர்களை நினைத்தால் தான் பயமாகவும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…