கடந்த சில நாட்களுக்கு முன்பாக சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா இதில் பல ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஜய் அவர்களின் பேச்சு தான் பிரபலமாக பேசப்பட்டது. பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஜய்,பிரசன்னா ஆகிய இருவரும் பேசிய உரையாடல் ஏற்கனவே பேசி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு பத்திரிக்கையாளர், இது விஜய், முருகதாஸ் பிளான் தான், கலாநிதிமாறனுக்கே தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் கலாநிதிமாறன் அப்செட் ஆகியுள்ளாராம். இதனையடுத்து அவர் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அவரை கேட்காமல் எதுவும் நடக்க கூடாது என்று கூறியுள்ளாராம்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…