தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரது தனித்துவனமான திறமையாலும், நடிப்பில் கவரும் தன்மையாலும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய்காக எதையும் செய்ய துணியும் இந்த ரசிகர்கள், அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் செய்வது வழக்கம்.
அம்முறையில், இந்த வருடம் பசியால் வாடும் மக்களுக்கு விலையில்லா விருந்தகம் மூலம் உணவளித்தனர். அதனை தொடர்ந்து, தற்போது மரம் நடுவதை தொடங்கி உள்ளனர். விஜய் ரசிகர்கள், அதற்காக #BigilTreePlantingChallenge எனும் ஹாஸ்டேக்கையும் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்களின் இந்த அருமையான நடவடிக்கையை பார்த்த நடிகர் விவேக், மனதார வாழ்த்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
ஏற்கனவே அப்துல் கலாம் 1 கோடி மரக்கன்று நட வேண்டும் என்ற கடமையை அவருக்கு தந்துள்ளதால் அதற்காக கிரீன் கலாம் எனும் தனது சேவையையும் தொடர்ந்து வருகிறார் விவேக். இது குறித்த விழிப்புணர்வுகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார் நடிகர் விவேக்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…