சைலண்டாக புதுச்சேரியில் அந்த விஷயத்தை செய்யும் விஜய்! கசிந்த சீக்ரெட்?

Published by
பால முருகன்

புதுச்சேரி : விஜயின் சினிமா பயணம் ஒரு பக்கம் மும்மரமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் அவருடைய அரசியல் வேலைகளும் மும்மரமாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது விஜய் தன்னுடைய 28-வது படமான கோட் படத்தில் நடித்து முடித்துவிட்டார் அடுத்ததாக தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் நடிக்கவுள்ள அந்த 69-வது படம் தான் அவருக்கு கடைசி படம். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். அவருடைய கவனம் சினிமாவில் தற்போது இருந்தாலும் கட்சியின் பொது செயலாளர் மற்றோரு பக்கம் அரசியல் தொடர்பான வேலைகளையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்.

உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு பிரமாண்டமாக நடத்துவதற்கான வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இன்னும் மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை விரைவில் அறிவிக்கப்டும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், விஜய் சைலண்டாக புதுச்சேரியில் பிரமாண்டமான மால் ஒன்றை கட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. பல கோடிகள் செலவும் பிரமாண்டமாக கட்டி வரும் அந்த மாலில் கிட்டத்தட்ட 6 சினிமா தியேட்டர்கள் வணிக வளாகங்கள் இடம்பெற  உள்ளதாம். இந்த புதிய தகவலை சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை விட்டு விஜய்  புதுச்சேரியில் மால் கட்டுவதற்கான காரணத்தையும் பேசியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் ” புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமிக்கும் விஜய்க்கு இடையே நல்ல பழக்கம் வழக்கம் இருக்கிறது. இருவரும் கடந்த ஆண்டு கூட சந்தித்து இருந்தார்கள். அதைப்போல, தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். இதன் காரணமாக தான் அவர் அங்கு மால் காட்டுகிறார்” என்கிறார் பயில்வான் ரங்கநாதன் .

Published by
பால முருகன்

Recent Posts

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

39 minutes ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

1 hour ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

2 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

3 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

5 hours ago