நிகழ்ச்சியில் பேசிய அவர் நாகேந்திர பாபு ,வருண் தேஜ் ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர். அதனால் நிஹாரிகாவிற்கு ஒரு அண்ணனாக இப்பட விழாவில் கலந்து கொண்டேன் என கூறினார்.
தெலுங்கு சினிமாவில் “அர்ஜுன் ரெட்டி”திரைப்படம் புகழ் பெற்றவர் நடிகர் விஜய் தேவர கொண்டா.இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா காதலிப்பதாகவும் , விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என வதந்திகள் கிளம்பின.
இந்நிலையில் நிஹாரிகா நடித்து திரைக்கு வெளியாக உள்ள திரைப்படம் “சூர்ய காந்தம்” இப்படத்தின் பட விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய் தேவர கொண்டா, இப்படம் வெற்றி அடையச் செய்ய வேண்டும் என ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர் நாகேந்திர பாபு ,வருண் தேஜ் ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர். அதனால் நிஹாரிகாவிற்கு ஒரு அண்ணனாக இப்பட விழாவில் கலந்து கொண்டேன் என கூறினார்.
மேலும் கீத கோவிந்தம் படத்தில் நாகேந்திர பாபு மகனாக நடித்தேன். அதனால் நாங்கள் ஒரு அண்ணன் தங்கை முறையில் நெருக்கமாக பழகி வந்தோம் என விஜய் தேவரகொண்டா கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…