விஜய் சேதுபதி எளியவர்களை மதித்து நடக்க கூடிய குணம் கொண்ட ஒரு நடிகர். இந்த குணத்தினாலேயே பலருக்கு இவரை பிடிக்கிறது. இந்நிலையில் இவர் தனது 25வது படத்தை நிறைவு செய்ததற்காக இவருக்கு ஒரு சிறிய நிகழ்ச்சி ஓனர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரமேஷ் திலக், விஜய் சேதுபதி குறித்து பேசினார். அப்போது ஒருநாள் அவர் சேதுபதியின் ஆபிசில் இருந்தபோது, ஒரு தயாரிப்பாளர் வந்தாராம். படம் தயாரிப்பதற்காக கூறிக்கொண்டு இருக்கும் போது, அவர் ” தம்பி நீங்க எந்த ஆளுங்க ” என்று கேட்டுள்ளார்.
உடனே கோபம் கொண்ட சேதுபதி,’ எந்திரிச்சி வெளிய போயா, நீ எனக்கு படம் கொடுக்கிறியா, என் ஜாதிக்கு கொடுக்கிறியா?” என கோபமாக பேசியதை கூறி, அதை அவரால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…