சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக நடித்தவர் காயத்ரி. அவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதையும் தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த இவர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் கை எலும்பு முறிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் மிகவும் பலமாக அடிபட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்த அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயத்ரியின் கணவர் யுவராஜ் இவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…