நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே தனது அக்கறையை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார். மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற செயல்பாடுகளில் மக்கள் ஈடுபடுவதற்கான விழிப்புணர்வை அளித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று இந்தியாவின் ஏவுகணை நாயகனான ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 4-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வருகிறது. இதனையடுத்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், கலாமுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, ‘தெற்கே உதித்த அறிவு சூரியனின் நினைவு நாள் இன்று’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…