இன்னும் 20 நாட்கள்.! 15 நாட்கள் சென்னை.! 5 நாட்கள் மும்பை.! சிம்பு பட ஷூட்டிங் ஹாட் அப்டேட்.!

Published by
மணிகண்டன்

சென்னையில் 15 நாட்கள் ஷூட்டிங்கும், மும்பையில் 5 நாட்கள் ஷூட்டிங்கும் மீதம் உள்ளதாம். அதன் பிறகு வெந்து தணிந்தது காடு பட ஷூட்டிங் மொத்தமும் முடிந்துவிடுமாம்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று முடிந்து தற்போது படக்குழு சென்னை வந்துள்ளது. தற்போது சென்னையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம். அதன் பின்பு மீண்டும் படக்குழு மும்பை சென்று 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தின் ஷூட்டிங் மொத்தத்தையும் முடித்துவிடுமாம்.

படத்தின் கதைக்களம், ஓர் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம். தென் தமிழ்நாட்டில் இருந்து மும்பை செல்லும் ஓர் இளைஞனின் கதை என கூறப்படுகிறது. விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 minutes ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

22 minutes ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

52 minutes ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

1 hour ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

3 hours ago