தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கலர்ஃபுல்லாக படம் எடுப்பவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் அடுத்தாக பார்ட்டி படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது. இதனை தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் நாளை மாலை 6 மணிக்கு வால்மேட் என்டர்டேயின்ட்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் போஸ்டரை வெளியிட உள்ளார். இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.
DINASUVADU
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…