மாநாடு பட வேளைகளில் இருக்கும் போதே மன்மத லீலை எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் அந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் மாநாடு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சிம்புவுக்கு இது ஒரு மாஸ் கம்பேக் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு பெரிய ஹிட் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை அடுத்து எந்த பெரிய ஹீரோவை வைத்து வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்கிற பேச்சு கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. இந்த வேளையில், தற்போது எந்த கதையும் அவர் முடிவு செய்யவில்லையாம்.
கொஞ்ச நாள் முன்னர் தான் அவருடைய தாய் இறைவனடி சேர்ந்தார். அவருடைய அஸ்தியை இன்னும் காரைக்காமல் வைத்துள்ளாராம். இனி அந்த சடங்குகளை மேற்கொள்ள உள்ளாராம். அதன் பிறகு, தான் அடுத்த கதை, ஹீரோ என செயல்பட தொடங்குவாராம் வெங்கட் பிரபு.
இதற்கிடையில், மாநாடு உருவாகி கொண்டிருந்த அதே வேளையில் மன்மத லீலை எனும் திரைப்படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இனி அந்த பட வேலைகளை முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…