நடிகை வரலட்சுமி சரத்குமார் வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி, பெண்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ரத்ததான முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய வரலட்சுமி, வருங்கால சந்ததியினருக்கு பெண்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டும் என்றும், வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…