நடிகை வரலக்ஷ்மி நடிப்பில் கடந்த ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது. இதில்”சர்க்கார்”திரைப்படமும் ஓன்று அப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் இவர் நடித்து வரும் திரைப்படங்களில் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தை தேர்வு செய்து வருகிறார்.தற்போது இவர் “ராஜபார்வை”படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.
இது பற்றி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் “நான் போன ஜென்மத்தில் நிச்சயம் போலீஸ் அதிகாரியாகத்தான் இருந்திருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதை வரவேற்கும் ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.இவர் “டேனி”திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…