சென்ராயனை நம் அனைவருக்கும் தெரியும். இவர் பிக்பாஸ் மூலம் பிரபலமாகியுள்ளார். இந்த நிகழ்வில் தான் அப்பாவானது குறித்து அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போனது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கமல் சொன்னது போல அவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இவர் அண்மையில் ஒரு பெட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ஊட்டியில் உன்னை கொடு என்னை தருவேன் படப்பிடிப்பு நடைபெற்ற போது அந்த இடத்தில் அவர் இருந்தாராம். அங்கு அதிக குளிராக இருந்ததால், அங்குள்ள அனைவரும் ஸ்வெட்டர் அணிந்திருந்தனர்.
அப்போது அவர் ஸ்வெட்டர் அணியாமல்குளிரில் இருந்ததால்,அஜித் அவரது உதவியாளரை அழைத்து, ஸ்வெட்டர் வாங்கி கொடுக்கும்படி கூறினாராம். ஒரு மணி நேரத்தில் அவருக்கு ஸ்வெட்டர் கையில் கிடைத்ததாம். இதனை மிகவும் பெருமையாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…