Categories: சினிமா

என்னது அசின் கூட சண்டையா? உண்மையை உடைத்த த்ரிஷா!

Published by
பால முருகன்

சினிமா துறையில் நடிகர்களுக்கு போட்டி இருப்பது போல் நடிகைகளுக்குள் போட்டி இருப்பது சகஜமான ஒன்று தான். அந்த வகையில், 90ஸ் காலகட்டத்தில் நடிகை அசின் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோருக்கும் இடையேவும் போட்டி நிலவி கொண்டு இருந்தது. ஒரு பக்கம் த்ரிஷா விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொண்டு இருக்க, மற்றோரு பக்கமும் விஜய்,  சூர்யா, விக்ரம்  ஆகியோருக்கு ஜோடியாக அசின் நடித்து கொண்டு இருந்தார்.

இருவரும் இப்படி அந்த சமயம் தொடர்ச்சியாக பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த காரணத்தால் இருவருக்கும் இடையே போட்டி சண்டையாக மாறியதாகவும் இருவரும் இதனால் பேசிக்கொள்ளவில்லை எனவும் அந்த சமயமே தகவல்கள் பெரிதாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து இருவருக்கும் உண்மையில் சண்டையா அல்லது அது வதந்தியா என த்ரிஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

வெற்றிநடை போடும் ஜோ! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

இது குறித்து பேசிய நடிகை த்ரிஷா ” அசினுடன் நான் சண்டை போட்டேன் என்ற தகவல் முழுக்க முழுக்க ஒரு வதந்தி. நான் இதுவரை எந்த ஹீரோயினுடனும் சண்டை போட்டதில்லை.எனவே, நான் அவருடன் சண்டைபோட்ட செய்து சற்று வித்தியாசமாக இருக்கிறது.ஒரு திரைப்பட கண்காட்சியில் நான் முதன்முதலில் அசினை சந்தித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த சமயம் அவர் நான் நடிக்கும் படங்களுக்கு வாழ்த்துக்களையும் சொன்னார்.

எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. ஆனால் ஊடகங்கள்தான் இப்படி ஒரு செய்தியை உருவாக்கியது என்று நினைக்கிறேன்.மற்றபடி எங்களுக்குள் எந்த சண்டையையும் இல்லை நாங்கள் நண்பர்கள் தான். ஒரு காலத்தில் நல்ல நெருக்கமாகவும் இருந்தோம் எனவே எங்களுக்குள் எப்படி பிரச்சனை வந்திருக்கும்? அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை இதனை பற்றி பரவுவது வதந்தி” என த்ரிஷா கூறியுள்ளார். எனவே, இதன் மூலம் த்ரிஷா மற்றும் அசின் ஆகியோருக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது.

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

2 hours ago
குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

2 hours ago
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

3 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

3 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

4 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

4 hours ago