கன்னட சினிமாவில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விஷயம் அரிந்த ரசிகர்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். அதாவது கார்த்திக் விக்ரம்என்ற நடிகர் Nagavalli Vs Apthamithraru என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
இந்த நேரத்தில் கடந்த செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் மர்ம நபர்களால் நடிகர் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார். அதோடு அவர் காரில் இருந்த பணம் மற்றும் செல்போனை அந்த 8 மர்ம நபர்கள் தூக்கிவிட்டனராம்.
கார்த்திக் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காது மற்றும் தலையில் அவருக்கு அடிபட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். ஆனால் அவர் பட புரொமோஷனுக்காக இப்படி ஒரு போலி திருட்டு கதையை உருவாக்கியிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…