இசை தாயின் மகன் ,இசைஞானி என்று அழைக்கப்படுபவர்.இசைக்கே இவரின் இசை கேட்க தோன்றுமாம் அப்படி எல்லா ராகங்களிலும் இசை அமைப்பவர். MSV அப்புறம் தமிழ் சினிமாவில் இசை என்றாலே அது இளையராஜா தான்
இவர் இசையில் தமிழும்,ராகங்களும்,இசை கருவிகளும் ஒன்றோடு ஒன்று கொஞ்சி விளையாடும். கேட்பவருக்கு எல்லாம் ஏதோ ஒரு விதமான ஆனந்தம் மட்டுமல்லாமல் ஆத்மா திருப்தியை தந்தது இவருடைய பாடலே .தனது சொந்த குரலில் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ..?பாடல் இன்றைய தலைமுறைக்கும் பிடித்தமாவை தலைமுறை தாண்டி இன்றும் தன் இசையோடு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.
இளையராஜா இசையமைத்த பாடல் அத்துனையும் ஹிட் அவருடைய பாடல்களில் வலி, அன்பு ,காதல்,வெறுப்பு,பாசம்,துடிப்பு போன்றவற்றை வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளராக இசை உலகில் சிம்மாசனம் போட்டி அமர்ந்திருப்பவர்.அந்த இசை பிறந்து தினம் இன்று திரை பிரபலங்கள் எல்லாம் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…