மாவு வாங்க சென்ற இடத்தில் மரண அடி!வைரலாகும் சர்கார் பட வசன கற்பார்!

Published by
Sulai

பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்கி தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ்,வரலெஷ்மி ஆகியோர் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த படம் சர்கார்.இப்படம் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றியவர் ஜெயமோகன் ஆவார். மேலும் இவர் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான 2.0 படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இவர் தமது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் தோசை மாவு வாங்க சென்றுள்ளார்.மாவை வாங்கிய பிறகு தான் தெரிந்துள்ளது அது புளித்த மாவு என்று.பின்பு அவர் கடைக்காரரிடம் மாவு புளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால் கடைக்காரர் அதை ஏற்கமுடியாமல் ஜெயமோகனை மிக கடுமையாக தாக்கியுள்ளார்.தற்போது ஜெயமோகன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago