கடந்த சில மாதங்களாவே அடுத்தடுத்து பிரபலங்களின் மரணம் தொடர்ந்துகொண்ட இருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் பாத்துறூமில் இறந்து கிடந்துள்ளார். இது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நீறு அகர்வால், Yei Hai Mohebbtein என்ற சீரியலில் வேலைக்காரியாக நடித்துள்ளார். இவர் சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நேற்று பாத்துரூமில் மயங்கி கிடந்துள்ளார். அதன் பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்த நிலையில் அவரின் உயிர் பிரிந்து விட்டது.
இவரது மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…