நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ஆத்தா உன் கோயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி இடையில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக கலந்து கொண்டார். இதில் பல கலவரங்கள் வெடித்தது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியானது சமூக பொறுப்பான நிகழ்ச்சி அல்ல என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி பெண்களுடைய மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளது. இனிவரும் பிக்பாசிலாவது பொழுதுபோக்கு மட்டும் இல்லாமல் சமூக பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…