நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், இந்த நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தார்.
இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா மீது தங்களது கண்களை பதித்து, அவர்களிடம் மட்டுமே வம்பிழுத்து வந்த வனிதா, தற்போது ஷெரீனிடம் வம்பிழுக்க துவங்கியுள்ளார். frooti யார் எடுத்து குடித்து என சேரன் கேட்க, அதற்கு பதிலளித்த வனிதா, அது ஷெரீன் தான் எடுத்ததாகவும், இதுவம் அந்த பாயிண்ட்ல சேரும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…