கவிஞர் வைரமுத்து பிரபலமான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் முதன்முதலில் நிழல்கள் என்னும் திரைப்படத்தில் பொன்மாலை பொழுதினில் என்ற பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், இவர் திருப்பூரில் நடைபெற்ற தமிலாற்றுப்படை தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அதன்பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ், ஆட்சி மொழியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் காலம், தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என்றும், இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…