நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் களவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முகன் மீது காதல் வயப்பட்ட அபிராமி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இவர் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, அபிராமியின் ரசிகர்கள் அவருக்கு அவரது புகைப்படத்தை வரைந்து பரிசளித்துள்ளனர். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…