நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண், இஸ்பேட் ராஜாவும், இதய ராணியம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஹரிஷ் கல்யாண், ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து கூறியுள்ளார், அவர் கூறியதாவது, “தளபதி விஜய் இன்றைக்கு வேற லெவலில் இருக்கிறார். அதற்க்கு காரணம் அவருடைய கடின முயற்சி மற்றும் நான் தான் பெரிய ஆள் என்ற தன்மை இல்லாமல் உழைப்பதும் தான்.
தளபதி விஜய் தன்னை தானே வளர்த்துக் கொண்டு, மெருகேற்றி கொண்டு இருக்கக் கூடிய அவருடைய அந்த பண்பை எல்லாரும் தளபதி விஜயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…