நடிகை வேதிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முனி ,காளை முதலிய படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் “காஞ்சனா 3” என்ற படத்தின் மூலம் நடித்து புகழ் பெற்றார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை வேதிகா மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.அங்கு அவர் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.இப்பொது அவரது இன்ஸ்டா பக்கத்தில் படும் மோசமான புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…