நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், சாண்டி மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், அவர் எப்பொழுதுமே அவரை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். ஆனால், அவரின் மிகப்பெரிய பலவீனம் அவரது குழந்தையின் மீதுள்ள அன்பு தான். அவர் எப்பொழுதெல்லாம் தனது குழந்தையை நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கண் கலங்குவது உண்டு.
இந்நிலையில், கமலஹாசன், சாண்டியின் மனைவியிடம், சாண்டி தனது குழந்தையை மறந்துவிட்டதாக கூறியதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு சாண்டி மனைவி பதிலளித்த நிலையில், கமலஹாசன் அவரிடம், இந்த குழந்தை மட்டும் இல்லங்க, பல குழந்தைகளுக்கு சாண்டினா தெரியும் என கூறுகிறார்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…