உலகநாயகன் கமலஹாசன் வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில் மீராமீதுன் இந்நிகழ்ச்சியில் இருந்து நான்காவது நபராக எலிமினேட் செய்யப்பட்டார். வெளியில் வந்த மீராமீதுன் கூறியுள்ளதாவது, சேரன் என்னை தவறாக தொட்டார் எனக் கூறவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டது வன்முறையாக தான் இருந்தது என்றும், அவர் தன்னிடம் கோபமாகவே இருந்ததாகவும், அவருடைய இந்த கோபம் தான் வன்முறையாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பிக்பாஸில் சாந்தி தான் வெற்றி பெற வேண்டும் என்றும், சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோர் வெற்றி பெற கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் இனிமேல் மாடலிங் மற்றும் சினிமாவில் நேரத்தை செலவிடப்போவதாக கூறியுள்ளார்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…