நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று கோலிவுட்டில் ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது “மிஸ்டர் .லோக்கல்” படம் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை பூஜா ஹெட்ஜ் மற்றும் ரஷ்மிகா முதலியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த பட்டதாம். அவர்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார்களாம்.இந்த படத்தில் சிவாவின் தங்கையாக ஐஸ்வர்யாராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் தங்கையின் ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதும் ஹீரோயின் ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக கூறபடுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…