விஜய்யை சந்தித்து கதை கூறிய எச்.வினோத்?

Published by
பால முருகன்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

69-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாகவே விஜய் அறிவித்தும் இருந்தார். இந்நிலையில், விஜயின் கடைசி திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்து இருக்கிறது.

ஒரு பக்கம் தளபதி 69 படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தினை DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இது..ஹீரோ சோபா! இயக்குனர் சோபா! ‘LIC ‘ படக்குழுவினரை கலாய்த்த Viral Sofa Boy!

இதனையடுத்து, தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், தீரன், வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் விஜய்யை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்.  விஜய்யை சந்தித்து எச்.வினோத் அரசியல் கதையம்சம் கொண்ட கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்.

ஏற்கனவே, எச்.வினோத் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கதை ஒன்றை கூறியிருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் அப்படியே கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, இந்த சூழலில் தான் விஜய்யை சந்தித்து எச்.வினோத் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம். விரைவில் தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

32 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

38 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

55 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago