அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது அப்பாவின் கையை பிடித்த படி ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில் “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இவர் சமீப காலமாக பல படங்களில் ஒரு நடிகராக வலம் வருகிறார். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரில்லாமல் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டார்.சில நாள்களாக இவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது அப்பாவின் கையை பிடித்த படி ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்க்கும் போது இயக்குனர் மகேந்திரன் மோசமான நிலைமையில் உள்ளார் போல தெரிகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…