ஜிகர்தண்டா-2 (டபுள் எக்ஸ்) படத்தின் அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஹிட் கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்றில் ஜிகர்தண்டாவின் தொடர்ச்சியான ‘ஜிகர்தண்டா 2’ படபடப்பிப்பு அண்மையில் தொடங்கியது. இப்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (ஜிகர்தண்டா 2) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தில், எக்ஸ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவன் லாரன்ஸை நடிக்க, இப்படத்திற்கு ஒளிப்பதிவு திருநாவுக்கரசு செய்ய, படத்தொகுப்பு ஷபீக் முகமது கவனிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
அநேகமாக இன்று மாலை வெளியாக இருக்கும் அப்டேட் படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கலாம். ஏதுவாக இருந்தாலும் காத்திருந்து பார்க்கலாம். இந்தப் படம் மதுரையில் முழுக்க முழுக்க ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்டது. இமுழுப் படமும் 36 நாள் ஷெட்யூலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…