நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.
தற்போது இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.அப்போது அவர் கூறுகையில், முதலில் இந்த படத்தில் எளிதாக திருநங்கை கதாபாத்திரத்தை செய்து விடலாம் என்று தான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது என்று கூறினார்.
ஏன் இந்த சமூகம் திருநங்கைகளை இப்படி பிரித்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை அவர்களும் மனிதர்கள்தானே . மேலும் அவர் பேசுகையில் சாதி ஏற்றத்தாழ்வு போல் இவர்களையும் தனித்தனியாக பிரித்து வைப்பது தவறு என்று கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…