Animal Trailer [file image]
அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தில், இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரை பார்க்கும் பொழுது, சாக்லேட் பாயாக இருக்கும் ரன்பீர் கபூர், கொடூரனாக மாறும் காட்சிகள் பங்கமாக அமைந்திருக்கிறது. கடந்த காலம் – நிகழ்காலம் என இரு கெட்டப்பில் ரன்பீர் முதன்முறையாக ஒரு மாஸ் ரோலில் நடித்திருக்கிறார். அப்பா-மகன் உறவை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரன்பீரின் காதலியாக ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார்.
ரன்பீரின் தந்தையாக அனில் கபூர் வருகிறார் அவரது மகனாக வரும் ரன்பீர் கபூர், தந்தை தான் முக்கியம் என்று ஒரு பக்கம் பாசத்தை வெளிப்படுத்துவது போலவும், வன்முறையில் ஈடுபடுவது பலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வில்லனாக வரும் பாபி தியோல் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இறுக்கிறார். இருவரும் இறுதியில சண்டை ஈடுபவது போல் ட்ரைலர் முடிகிறது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…